சென்னை வடபெரும்பாக்கம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

by Staff / 16-10-2024 01:15:42pm
சென்னை வடபெரும்பாக்கம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

சென்னை மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட வடபெரும்பாக்கம் பகுதியில் பலத்த மழை காரணமாக குடியிருப்புகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து பார்ப்பதற்கே கடல்போலக் காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ள நிலையில், மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான கழுகுப் பார்வை காட்சி வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via