தலைமை காவலராக பணியாற்றிய சேர்மன் என்பவர் 2 லட்ச ரூபாய் ஆன்லைன் மூலம் லஞ்சம் வாங்கியதாக கூறி ஆயுதபடைக்கு மாற்றம்.

by Staff / 16-10-2024 05:09:59pm
தலைமை காவலராக பணியாற்றிய சேர்மன் என்பவர் 2 லட்ச ரூபாய் ஆன்லைன் மூலம் லஞ்சம் வாங்கியதாக கூறி  ஆயுதபடைக்கு மாற்றம்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய சேர்மன் என்பவர் பணகுடி நான்கு வழிசாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்திய நபரிடம் இருந்து 2 லட்ச ரூபாய் ஆன்லைன் மூலம் பெறப்பட்டதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் ஆயுதபடைக்கு மாற்றம்.

 

Tags :

Share via