இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து

by Staff / 16-10-2024 05:35:56pm
இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து

இந்தியாவில் வரும் 2045-ம் ஆண்டிற்குள் புற்றுநோய் மரணங்கள் அதிகரிக்கும் என தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ICMR எச்சரித்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா தென்னாப்பிரிக்காவில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், இந்த முடிவை ICMR வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புற்றுநோய் மரணங்கள் 12.8% அதிகரித்துள்ளதாகவும், வரும் காலங்களில் வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

 

Tags :

Share via