ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி

by Staff / 18-10-2024 02:55:51pm
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலிலும், அரபிக்கடலிலும் ஒரே நேரத்தில் 2 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக் கடலிலும், அக்.22ஆம் தேதியன்று வங்கக்கடலிலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. அதேபோல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் அக். 20ஆம் தேதி உருவாகும் வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via