"இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்துக"

by Staff / 18-10-2024 04:24:56pm

இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்துக என்று இந்தி திணிப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின் X தனது தள பக்கத்தில், "பிரதமர் மோடி அவர்களே.. இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்!" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via