விபத்தில் தங்கையை காப்பாற்றி தன்னுயிரை விட்ட 8 வயது சிறுவன்

by Staff / 18-10-2024 04:33:48pm
விபத்தில் தங்கையை காப்பாற்றி தன்னுயிரை விட்ட 8 வயது சிறுவன்

உ.பி. காசியாபாத்தில் நடந்த விபத்து ஒன்றில் 8 வயது சிறுவன் தனது தங்கையை காப்பாற்றிவிட்டு, தன்னுயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாசகம் பெற்று வாழ்ந்து வந்த அன்மோல் (8) மற்றும் அவனது தங்கை ரேஷ்மா வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது அவர்களை நோக்கி இரு சக்கர வாகனம் அதிவேகமாக வந்துள்ளது. ஆபத்தை உணர்ந்த சிறுவன் தனது தங்கையை சாலையிருந்து தள்ளிவிட்டு தன்னுயிரை இழந்துள்ளான்.

 

Tags :

Share via