தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியின் நீர் வரத்து பாதைகளில் நேற்றைய தினம் பெய்த மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று வனத்துறையினர் தடை.
Tags : தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை