கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

by Staff / 21-10-2024 12:33:50pm
கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சாமந்தங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மனைவி சரஸ்வதி (75). உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (அக். 20) வீடு அருகேயுள்ள கிணற்றில் குதித்து சரஸ்வதி தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சரஸ்வதியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via