மீனவர்கள் கவனமுடன் கடலுக்கு நிர்வாகம் வேண்டுகோள்.
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பேரலை எச்சரிக்கை 16-வினாடிகள் இடைவெளியில் ஒன்றரை மீட்டர் முதல் இரண்டு மீட்டர் உயரத்திற்கு பேரலைக்கு வாய்புள்ளதால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல்
Tags : மீனவர்கள் கவனமுடன் கடலுக்கு நிர்வாகம் வேண்டுகோள்.