மீனவர்கள் கவனமுடன் கடலுக்கு  நிர்வாகம் வேண்டுகோள்.

by Editor / 22-10-2024 07:22:18am
மீனவர்கள் கவனமுடன் கடலுக்கு  நிர்வாகம் வேண்டுகோள்.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் பேரலை எச்சரிக்கை 16-வினாடிகள் இடைவெளியில் ஒன்றரை மீட்டர் முதல் இரண்டு மீட்டர் உயரத்திற்கு பேரலைக்கு வாய்புள்ளதால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் 

 

Tags : மீனவர்கள் கவனமுடன் கடலுக்கு  நிர்வாகம் வேண்டுகோள்.

Share via