புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் 2 நாட்கள் ஆய்வு

by Editor / 13-11-2024 09:01:23am
புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் 2 நாட்கள் ஆய்வு

புதிய பாம்பன் பாலத்தில் நவ.13, 14 ஆகிய இரண்டு நாட்கள் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.நவ.13 ஆம் தேதி மண்டபம் - பாம்பன் இடையே உள்ள ரயில்வே வழித்தடத்தில் மற்றும் நவ.14 ஆம் தேதி புதிய பாம்பன் பாலத்தில் ஆய்வு.நவ.14 ஆம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி முதல் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

 

Tags : புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் 2 நாட்கள் ஆய்வு

Share via