வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவர் மற்றும் மனைவி இருவரும் கைது:

by Editor / 21-11-2024 05:59:47pm
வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவர் மற்றும் மனைவி இருவரும் கைது:

ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி சிறையில் அடைப்பு.ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.

வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவர் மற்றும் மனைவி இருவரும் கைது:
 

Tags : வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவர் மற்றும் மனைவி இருவரும் கைது:

Share via