தமிழ்நாடு மீனவர்கள் விடுவித்திட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் .

by Admin / 13-01-2025 02:08:06am
தமிழ்நாடு மீனவர்கள் விடுவித்திட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் .

தமிழ்நாடு மீனவர்கள் ,இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி  ஒன்றிய அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் விடுவித்திட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் .
 

Tags :

Share via