மண்சரிவில் சிக்கி 3 பேர் பலி
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் எல்பி நகரில் இன்று (பிப்.05) கட்டுமான பணியின்போது நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் உடலை மீட்டனர். காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Tags :