ஜெயின் கோயிலில் கொள்ளை: 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை சவுகார்பேட்டை ஜெயின் கோயிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரை கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது
Tags :