கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் சிலிக்கான் சேதம்

by Staff / 19-02-2025 02:12:53pm
கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் சிலிக்கான் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் மேம்பாலத்தில் உள்ள கண்ணாடிகளின் நடுவே ஒட்டப்பட்டிருக்கும் சிலிக்கான் சேதமடைந்திருப்பதால் அதனை விரைந்து சரிசெய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via