தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேர் கைது.

by Editor / 23-02-2025 11:29:23pm
 தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேர் கைது.

திருநெல்வேலி திருவனந்தபுரம் தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில், வாகன சோதனையின் போது பாளையங்கோட்டை போலீசார் 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்: விற்பனைக்காக கொண்டு சென்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேர் கைது : பாளையங்கோட்டை ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

 

Tags : தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறு பேர் கைது

Share via