பள்ளி மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த மலைரெட்டியூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைப்பெற்ற கணினி தேர்வின் போது, 7 ஆம் வகுப்பு பயிலும் 6 மாணவிகளிடம் அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பிரபு பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் துணிச்சலுடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பிரபுவை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
Tags :