மின்சாரம் தாக்கி இளைஞர் துடிதுடித்து மரணம்

by Editor / 14-03-2025 03:23:48pm
மின்சாரம் தாக்கி இளைஞர் துடிதுடித்து மரணம்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ஹோலி பண்டிகையின் போது விளக்குகளை ஏற்றுவதற்காக ராஜேந்திரா (32) என்ற இளைஞர் மின் கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த கம்பிகளைத் தொட்ட அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். உள்ளூர்வாசிகள் ராஜேந்திரனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஹோலி பண்டிகையின்போது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via