வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.

தூத்துக்குடி வழக்கறிஞர் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் ஆகியோரை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்றுமுதல் சனிக்கிழமை வரை நீதிமன்றத்திற்கு செல்லாமல் பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நீதிமன்ற பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.