போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிர்யிழப்பு

by Editor / 09-04-2025 03:37:26pm
போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிர்யிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு பாலன் (1997 Batch ) அவர்கள் இன்று  வேடசந்தூரில்  நடைபெற்ற விவசாய நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்காக  வரும் வழியில் மாரம்பாடி பிரிவு அருகே மயக்கம் வருவதாக தனது இருசக்கர வாகனத்தை  நிறுத்தி உள்ளார். அங்கு இருந்தவர்கள் தனியார் வாகனம் மூலம் திண்டுக்கல் st Joseph Hospital-ல் சிகிச்சையில் சேர்த்தனர் சிகிச்சை பலனளிக்காமல் அவர்உயிர்யிழந்தார்.

 

Tags :

Share via