திமுக அரசை கண்டித்து மே 3 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம்.

ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மே 3 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் சென்னை தியாகராய நகர் பகுதியில் மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : திமுக அரசை கண்டித்து மே 3 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம்.