ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றம் புது உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் தற்போது உச்சநீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாமா என ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கலாம்; நீர், மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட பலதுறை நிபுணர்கள், மத்திய, மாநில அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கலாம் என பரிந்துரை செய்து வழக்கை ஒத்திவைத்தது.
Tags :