ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு..
ஆந்திர மாநிலத்தில் டிசம்பர் 9ஆம் தேதி விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா அறிவித்துள்ளார். அங்கு ஏற்கனவே 2 நாட்கள் சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பீகார் மாநிலமும் சாதிவாரி கணக்கெடுக்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags :