பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன்களை ஏவி அட்டூழியம்

by Admin / 10-05-2025 10:44:31pm
 பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன்களை ஏவி அட்டூழியம்

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் தொடர்வதை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாகிஸ்தான் இந்தியா எல்லை வர பகுதிகளில் ட்ரோன்களை ஏவி மீண்டும் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியதன் காரணமாக ஐந்து மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.. தொடர்ந்து பாகிஸ்தானுடைய ஏவுகணைகள் இந்திய பகுதிகளை தாக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via