கார்த்திகையை முன்னிட்டு சென்னையில் பூக்களின் விலை உயர்வு

by Editor / 02-12-2022 11:03:38pm
கார்த்திகையை முன்னிட்டு சென்னையில் பூக்களின் விலை உயர்வு

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.900க்கு விற்பனையான 1கி மல்லி இன்று (டிசம்பர் 2) ரூ.1300 ஆகவும், ரூ.360க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி ரூ.500 ஆகவும், முல்லை 1கி ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், சாமந்தி மற்றும் பன்னீர் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via