டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது-

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், “ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் S. ராமச்சந்திரன் அவர்களையும், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி அவர்களையும் குறிவைத்து திமுக அரசின் ஏவல்படி, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags : டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது