ரூ1500 லஞ்சம் வாங்கிய திருக்குவளை குடிமைப்பொருள் தாசில்தார் பாக்கியவதி கைது.

by Staff / 30-10-2025 11:59:57pm
ரூ1500 லஞ்சம் வாங்கிய திருக்குவளை குடிமைப்பொருள் தாசில்தார் பாக்கியவதி கைது.

திருவாரூர் மாவட்டம்  இடையூரைச் சேர்ந்த எஸ்.கே. ரமேஷிடம் தனது சகோதரிக்கான புதிய ரேஷன் கார்டு பரிந்துரைக்க
ரூ.1500 லஞ்சம் கேட்டு பெற்றதாக குற்றச்சாட்டு.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி - ரூ1500 ரொக்கம் பறிமுதல் குடிமைப்பொருள் தாசில்தார் பாக்கியவதியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை.

 

Tags : ரூ1500 லஞ்சம் வாங்கிய திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி கைது

Share via