இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்க அரசாங்கம் அறிவிப்பு !

by Editor / 25-04-2021 10:47:36am
இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்க அரசாங்கம் அறிவிப்பு !

கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மருத்துவ மனைகள் திணறியவாறு ஆக்ஸிஜன் விநியோகம் தேவை என்று கோரி வரும் நிலையில், மூன்றாவது நாளாக இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதிப்புகள் உச்சத்தை எட்டக் குறைந்தது 3 வாரங்களாவது ஆகும் என்று கணித்த நிபுணர்கள், நாட்டில் உண்மையான உயிரிழப்பு மற்றும் தொற்று எண்ணிக்கை அறிவிக்கப்படுவதைவிட அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான கொரோனா பாதிப்பால் அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நாங்கள் இந்திய அரசாங்கத்தில் எங்கள் கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், மேலும் இந்திய மக்களுக்கும் இந்தியாவின் சுகாதார வீரர்களுக்கும் கூடுதல் உதவிகளை விரைவாக வழங்குவோம் இந்த தொற்றுநோயை தைரியமாக எதிர்த்துப் போராடுவதால், இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு கூடுதல் பொருட்கள் மற்றும் ஆதரவைப் பயன்படுத்த நாங்கள் கடிகாரத்தை போன்று சுற்றி வருகிறோம். இந்தியாவின் நிலைமையை உற்றுநோக்கி வருவதாக அமெரிக்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தகவல் தெரிவித்தார்.

இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்க அரசாங்கம் அறிவிப்பு !

கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மருத்துவ மனைகள் திணறியவாறு ஆக்ஸிஜன் விநியோகம் தேவை என்று கோரி வரும் நிலையில், மூன்றாவது நாளாக இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதிப்புகள் உச்சத்தை எட்டக் குறைந்தது 3 வாரங்களாவது ஆகும் என்று கணித்த நிபுணர்கள், நாட்டில் உண்மையான உயிரிழப்பு மற்றும் தொற்று எண்ணிக்கை அறிவிக்கப்படுவதைவிட அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான கொரோனா பாதிப்பால் அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. நாங்கள் இந்திய அரசாங்கத்தில் எங்கள் கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், மேலும் இந்திய மக்களுக்கும் இந்தியாவின் சுகாதார வீரர்களுக்கும் கூடுதல் உதவிகளை விரைவாக வழங்குவோம் இந்த தொற்றுநோயை தைரியமாக எதிர்த்துப் போராடுவதால், இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு கூடுதல் பொருட்கள் மற்றும் ஆதரவைப் பயன்படுத்த நாங்கள் கடிகாரத்தை போன்று சுற்றி வருகிறோம். இந்தியாவின் நிலைமையை உற்றுநோக்கி வருவதாக அமெரிக்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தகவல் தெரிவித்தார்.

 

Tags :

Share via