வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது

by Editor / 09-11-2021 07:54:41pm
வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அந்த பட்டியலில் உள்ள ஊர்களின் விவரம் பின்வருமாறு;

சென்னை

செங்கல்பட்டு

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

கடலூர்

அரியலூர்

பெரம்பலூர்

திருச்சி

நாகை

மயிலாடுதுறை

திருவாரூர்

தஞ்சாவூர்

புதுக்கோட்டை

சிவகங்கை

கோவை

திருப்பூர்

தேனி

திண்டுக்கல்

மதுரை

தென்காசி

நெல்லை

தூத்துக்குடி

விருதுநகர்

மேற்கண்ட இந்த 23 மாவட்டங்களில் அடுத்து வரும் 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் மழைபெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via