நகராட்சி பொறியாளர் வீட்டில் கோடிக்கணக்கில் சொத்து ஆவணங்கள்,ரொக்கம்,நகை பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்து வரும் செல்வகுமார்(45) என்பவர் வீட்டில் திருவண்ணாமலை மற்றும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 9 மணி நேரமாக நடத்திய சோதனையில் 33 லட்சம் ரொக்கப் பணம் 125 சவரன் தங்க நகை மற்றும் சில கோடிரூபாய் மதிப்பிலான நிலபத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்னும் சோதனை நடந்துவருகிறது.
Tags :