மணலி புது நகரில் முதல்வர் ஆய்வு
மணலி புது நகரில் முதல்வர் ஆய்வு
சமீபத்தில், பெய்தபெரும் மழையில்,கொசஸ்தல (கொற்றவை) ஆற்றில் ,வெள்ள பெருக்கெடுத்து மணலி புது நகர்,
வெள்ளி வாயல் போன்ற பகுதிகளில் அதிக சேதம் ஏற்பட்ட து.இது குறித்து பொது மக்களிடம் வெள்ள நிவாரண ப்பணிகள் குறித்து கேட்டறிந்து ,இனி மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஹ்டாலின்
கேட்டறிந்தார்.அமைச்சர் சேகர்பாபு,சென்னை பெரு நகர மாநகராட்சி ஆணையர்ககன்சிங்,மாவட்ட செயலாளர்சுதர்சனம் எம்.எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
Tags :