3 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்.

by Editor / 11-12-2021 06:55:06pm
3 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்.

கன்னியாகுமரியில் குறவர் இனத்தைச் சேர்ந்த  3 பேரும் பேருந்தில் சண்டையிட்டவாறு வந்துள்ளனர்.இதன்காரணமாக அவர்கள் 3பேரையும் பேரூந்திலிருந்து  இறக்கி விடப்பட்டுள்ளனர்.என்பது விசாரணையில் தெரியவந்ததைத்தொடர்ந்து  
அரசுப்பேருந்து நடத்துனர், ஓட்டுனர் உள்பட 3 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via