மும்பையில் டிசம்பர் 31 தேதி வரை 144 தடைஉத்தரவு
ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் டிசம்பர் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இக்காலகட்டத்தில் அரசியல் கட்சிகள்,பொதுநல அமைப்புக்கள் பொதுக்கூட்டம், பேரணி நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
Tags :