மஹாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் அதிகரிப்பால் மஹாராஷ்டிராவில்
கொரோனா பரவல் அதிகரிப்பால் மஹாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் மகாராஷ்டிராவில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அங்கு 88 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மஹாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று நடைபெற்ற கொரோனா பணிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கிறிஸ்துமஸ், புத்தாண்டை வழிபாட்டு தலங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் எளிமையாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் மகாராஷ்டிராவில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அங்கு 88 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மஹாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று நடைபெற்ற கொரோனா பணிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கிறிஸ்துமஸ், புத்தாண்டை வழிபாட்டு தலங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் எளிமையாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :