அரசியல்
அ.தி.மு.க.வில்அடுத்தடுத்து நிகழும் காட்சிகள் ...வெல்லப்போவது பன்னீர் சேனையா.. எடப்பாடி சேனையா...
அ.தி.மு.க.வில்அடுத்தடுத்து நிகழும் காட்சிகள் ...வெல்லப்போவது பன்னீர் சேனையா.. எடப்பாடி சேனையா... கடுமையான மன இறுக்கத்தில் இரு அணியினரும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.அடுத்...
மேலும் படிக்க >>சசிகலாவின் பயணம் அ.தி.மு.க தொண்டர்களை வசப்படுத்துமா..
சசிகலா சிறையிலிருந்து வந்ததிலிருந்தே அ.தி.மு.கவிற்குள் ஒரு சல சலப்பு உருவாயிற்று.அதை யாரும்மறுக்க முடியாது.காரணம் ,ஜெ யலலிதா இருந்த பொழுதே பலரின் அரசியல் அதிகார பலம் .சசிகலாமூலம்வ...
மேலும் படிக்க >>.அ.தி.மு.க.விற்குள் எல்லாமே திடீர் திடிரென நிகழ்வதால் பொறுத்திருந்தே அதன் நகர்வுகளை கவனிப்போம்.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்குப் பின்னர் இரண்டு அணிகளும் அடுத்தடுத்த காய்களை நகர்த்துவதற்கானமுயற்சியில் முனைப்பு காட்டி வருகின்றன. டெல்லி விரைந்த ஈ.பி.எஸ்...,கட்சி வழக்கறிஞர் குழுவுடன் ஈ....
மேலும் படிக்க >>டெல்லியில் ஒ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன நடக்கும் அ.தி.மு.க.வில்.
.. நேற்று நடந்து முடிந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில்எந்தவிதமான சம்பிராதாய வரவேற்பே..மரியாதையோ அளிக்கப்படாததாலும் தம் ஒப்புதலின்றி தமிழ்மக...
மேலும் படிக்க >>அ.தி.மு.க பொதுக்குழுவில் 23 தீர்மாமத்தை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது
அ.தி.மு.க பொதுக்குழுவில் 23 தீர்மாமத்தை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்றுஉயர்நீதிமன்ற மறு தீர்ப்பிற்கு பிறகு குழப்பம் மேலும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.பொதுக்குழுவி...
மேலும் படிக்க >>எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் ஆதரவு.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து வருகிறது,இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை ராஜேந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்...
மேலும் படிக்க >>முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் - தர்மயுத்தத்தின் போது ஓ.பி.எஸ். பக்கம் நின்ற முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வணங்கி ஆதரவு தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க >>இருதலைவர்களையும் சந்திக்க வைக்க அதிமுக நிர்வாகிகள் முயற்சி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடுமையான கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளார் பழனிசாமியையும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையும் நே...
மேலும் படிக்க >>அ.தி.மு.க விற்குள் நிலவும் அசாதாரண சூழல்
அ.தி.மு.கவிற்குள் வெடித்து கிளம்பியுள்ள ஒற்றைத்தலைமை பிரச்சனையால் இ.பி.எஸ்.-ஒ.பி.எஸ்.இடையே நிலவும் இறுக்கம் அதிகரித்துக்கொண்டேஇருக்கிறது.இரு அணிகளுக்குள்ளும். யார் ஜெயிப்பது என்பதில...
மேலும் படிக்க >>எந்தவித அதிகார ஆசையும் நான் கொண்டவன் அல்ல-ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது.அதற்காக கடந்த 14 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெ...
மேலும் படிக்க >>