இந்தியா
வாரணாசி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர முடிவு
உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடலாம் என்ற மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முஸ்லிம் கட்சிகள் முடிவு செய்துள்ளன. நீத...
மேலும் படிக்க >>நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் நிறைவு
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் நிறைவு பெற்றது. நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரமாக வாசித்து வந்த இடைக்கால பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதார...
மேலும் படிக்க >>2 கோடி பேருக்கு இலவச வீடுகள் - நிதியமைச்சர் அறிவிப்பு
மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது. 2027-ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும். 4 கோடி பேருக்க...
மேலும் படிக்க >>300 யூனிட் வரை இலவச மின்சாரம்
மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவில் கோடிக்கணக்கான வீடுகளில் ரூஃப் டாப் சோலார் அமைப்புகள் நிறுவப்பட்ட...
மேலும் படிக்க >>7 ஐஐடி, 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள்
கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி, 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வரும் அ...
மேலும் படிக்க >>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - நிர்மலா சீதாராமன்
அனைத்து துறைகளையும் மேம்படுத்தும் நோக்கத்தில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் பேசுகையில், “பத்து ஆண்டுகளில் மோ...
மேலும் படிக்க >>13 வயது சிறுமி கர்ப்பம்; மாற்றாந்தந்தைக்கு 83 ஆண்டுகள் சிறை
வட மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மாற்றாந்தந்தைக்கு 83 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து கேரளாவின் பெரும்பாவூர் ...
மேலும் படிக்க >>போக்சோ வழக்கில் பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு மற்றொரு போக்சோ வழக்கில் தொடர்புடையதற்காக 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ...
மேலும் படிக்க >>நிதி அமைச்சருக்கு இனிப்பு ஊட்டிய குடியரசு தலைவர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தார். ...
மேலும் படிக்க >>கேரளாவில் போக்சோ வழக்கில் பெண்ணுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை
சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதற்காக 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வீரணகாவு கிராமத்தைச் சேர்ந்த சந்தி...
மேலும் படிக்க >>