இந்தியா
பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் உயிரிழப்பு
கேரளாவின் இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலையில் பக்கத்துவீட்டுக்காரர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஷீல...
மேலும் படிக்க >>சிங்கு எல்லைக்கு வந்த விவசாயிகள்
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விவசாய சங்கங்கள் இன்று 'சலோ டில்லி' நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து, பார்லிமென்ட் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், விவசாயிகள் அதிக அ...
மேலும் படிக்க >>சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறப்பு.
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைகளுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படவுள்ளது. மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு இன்று மாசி மாத பூஜைக்காக கோவில் திறக்கப்ப...
மேலும் படிக்க >>இந்துகோவிலை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று துபாய் பயணம்.
இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று துபாய் செல்கிறார். பிராந்திய உறவுகள் மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து அந்நாட்டு ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள...
மேலும் படிக்க >>அயோத்தி ராமர் கோவில் விழாவில் ஏழைகள் தென்பட்டனரா? ராகுல் காந்தி கேள்வி
இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்துக்கிணு வந்தடைந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு மக்கள் மத்தியில் பேசுகையில், அயோத்தி கோயில் விழாவில் ஏழையோ, தொழி...
மேலும் படிக்க >>பெரும்பான்மையை நிரூபித்த நிதிஷ்குமார் அரசு
பீகார் சட்டமன்றத்தில் நிதீஷ் குமார் அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. 129 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. ஆர் ஜே ...
மேலும் படிக்க >>ஒரு மாதத்துக்கு தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு
புதிய வேளாண் சட்டங்களை அளித்த வாக்குப்படி பாஜக அரசு ரத்து செய்யாததை கண்டித்து நாளை(பிப்.13) தில்லி நோக்கி 20,000 விவசாயிகள் அணிவகுத்துச் செல்ல உள்ளனர். இதனால் மாநில எல்லையில் தடைகளை அமைத்து ...
மேலும் படிக்க >>காங்கிரசில் இருந்து முன்னாள் முதல்வர் அசோக் சவுகான் ராஜினாமா
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவுகான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செ...
மேலும் படிக்க >>நடிகர் பெப்சி விஜயன் தாயார் காலமானார்
ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான பெப்சி விஜயனின் தாயார் கோகிலா (87) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். கோகிலாவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகைச்...
மேலும் படிக்க >>டெல்லியில் விவசாயிகள் பேரணி.. தடுப்புகள் அமைத்த போலீஸ்
விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாளை செவ்வாய்க்கிழமை ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மாபெரும் பேரணி நடத்த 200-க்கும் மேற்பட்ட வி...
மேலும் படிக்க >>