தமிழகம்
போலீஸ் பிடியில் சிக்கினார் பப்ஜி மதன்
தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டுகளின் வாயிலாக, சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. பப்ஜி விளையாட்டை ஆன்லைனில் நே...
மேலும் படிக்க >>தொடரும் உறவு இது : மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல் முற...
மேலும் படிக்க >>தாம்பரம் ரயில்நிலைய பணிமனை வளாகத்தில் தீ விபத்து!
சென்னை தாம்பரம் ரயில்நிலைய பணிமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தானது இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த தீவிபத்திற்கான காரணங்கள் குறித்து தற்போது போலீசா...
மேலும் படிக்க >>துபாயில் தனியாக தவித்த குழந்தை விமானத்தில் திருச்சிக்கு அனுப்பிவைப்ப! முதல்வர் உத்தரவால்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி பகுதியில் வேலவன் (40)- பாரதி (38) தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு முதல் மகன் பிறந்து 10 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து பின்னர் ஒரு...
மேலும் படிக்க >>பிளாட்பார டிக்கெட் விலை செப்டம்பர் வரை நீட்டிப்பு! - தெற்கு ரயில்வே
சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் ஒருவருக்கு ரூ.50 என வசூலிக்கும் நடைமேடை கட்டண முறை வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்க...
மேலும் படிக்க >>ஜூலை 31ல் சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வு முடிவுகள்
கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் கணக்கீடு நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான கொள...
மேலும் படிக்க >>மோடியுடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது மு.க.ஸ்டாலின் விளக்கம்
பிரதமர் மோடியுடனான சந்திப்பு மனநிறைவாக இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியுள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்திய...
மேலும் படிக்க >>ஹோட்டல் நடத்தி உரிமையாளருக்கு கடன் தராமல் மோசடி செய்த பப்ஜி மதன்
பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி யூடியூப்பில் வெளியிட்ட வழக்கில் அட்மினாக செயல்பட்ட மதனின் மனைவியான கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இ...
மேலும் படிக்க >>அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் அமைச்சர் ஐ. பெரியசாமி
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையி...
மேலும் படிக்க >>10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள், கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒ...
மேலும் படிக்க >>