தமிழகம்
திமுக முன்னாள் அமைச்சர் மரணம்
திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உடல் நலக்குறைவால் திருச்சி வேலக்குறிச்சியில் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. 1996ல் திருச்சி மருங்க...
மேலும் படிக்க >>மின்சாரத் துறையில் 9 மாதமாக பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை அமைச்சர் செந்தில் பாலாஜி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மதுரை மண்டல அளவில் (மதுரை, திண்டுக்க...
மேலும் படிக்க >>கொடைரோடு சுங்கச்சாவடியில் விபத்து
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கசாவடியில், அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் விபத்து. லாரி மோதியதில் சுங்கச்சாவடியில் ஒரு வசூல் மையம் நொறுங்கியது. செ.சிவக்குமார். திண்டுக்கல் மாவட்...
மேலும் படிக்க >>சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர்கள் நடு ரோட்டில் கார்களை நிறுத்தி போராட்டம்
சென்னை அண்ணா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திடீரென கார்களை சாலையில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊபர் (UBER) மற்றும் ஓலா (OLA) நிறுவனங்களின்...
மேலும் படிக்க >>அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர்கள் கட்டிய கட்டிடம் இடிப்பு
சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக 142 ஏக்கர் 8 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் சர்வே எண் 335 மற்றும் 330ல் உள்ள சுமார் 9...
மேலும் படிக்க >>கூடுதல் தளர்வுகள் என்ன? ஸ்டாலின் ஆலோசனை
அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான பொதுவான தளர்வுகளை அறிவிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர் குழுவினர் பரிந்துரைத்துள்ளன...
மேலும் படிக்க >>சென்னை ஐ.ஐ.டி. விரிவுரையாளர் தற்கொலை
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் விரிவுரையாளர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தற்கொலை செய்...
மேலும் படிக்க >>தன்னிகரற்ற மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பின்தங்கிய சமூகம், பின்தங்கிய மக்கள் என யாரும் இருக்கக்கூடாது என்ற நிலையை எட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.இதற்காக ஒவ்வொரு துறையிலும் திட்டமிடவேண...
மேலும் படிக்க >>மணிகண்டனை 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
மணிகண்டனை 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடமிருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல...
மேலும் படிக்க >>நீட் தேர்வு: நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி மனு
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலை...
மேலும் படிக்க >>