தமிழகம்
பழனியில் ரூ 5 லட்சம் மதிப்பிலான கு ட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது
பழனி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பி தனிப்படைக்கு ரகசியத் தகவல் வந்ததை அடுத்து எஸ்பி தனிப் பிரிவு சார்பு ஆய்வாளர் மாரிமுத்து தலைமையி...
மேலும் படிக்க >>- சிவகங்கையில் வாமனர் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே சோழபுரம் குண்டாங்கண்மாயில் 16 மற்றும் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வாமனக்கல் கல்வெட்டைத் தொல்லியல் ஆர்வலர்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனர். சிவகங்க...
மேலும் படிக்க >>போலி சான்றிதழ் கொடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்பணி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 10 பேரின் கல்வி சான்றிதழ்கள் போலி என தெரிய ...
மேலும் படிக்க >>விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
! சென்னையில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மெட...
மேலும் படிக்க >>31–ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
இம்மாதம் 31 ந் தேதி வரை தளர்வுகளுடனான ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த்...
மேலும் படிக்க >>தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியி...
மேலும் படிக்க >>சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியர்கள் தலைமறைவு
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர்.. இதையடுத்து, சிவச...
மேலும் படிக்க >>கூடுதல் கட்டணம் வசூல் விவகாரம் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு
அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இரு...
மேலும் படிக்க >>டிசம்பருக் குள் அதிமுக உட்கட்சித் தேர்தல்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித...
மேலும் படிக்க >>உள்ளாட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் கே.என். நேரு
ஆர்.ஏ.புரத்தில் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ...
மேலும் படிக்க >>