தமிழகம்
கரூர், திருவாரூர் ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப விருது
தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு, சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஐசிடி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான விரு...
மேலும் படிக்க >>பாளை .சிறையில் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
மத்திய சிறையில் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து...
மேலும் படிக்க >>திராவிடர் கழகம் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
நீட் தேர்வு தாக்கத்தை ஆராய குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கில், திராவிடர் கழகம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 32 கட்சி மற்ற...
மேலும் படிக்க >>அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் மழை
அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்...
மேலும் படிக்க >>மருத்துவ குழுவினருடன் நாளை முதல்வர் ஆலோசனை
கடந்த மாதம் 28-ந்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நோய் தொற்று சதவீதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. முதல் வகையில் கோவை, ந...
மேலும் படிக்க >>பாம்பன் பாலம் பராமரிப்பு: ரயில்களின் ரத்து நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஒருசில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரய...
மேலும் படிக்க >>கல்வித் தொலைக்காட்சிக்கு 4 அலைவரிசைகள்
திருச்சி எடமலைப் பட்டிப் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற் கொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களிடம் கூ...
மேலும் படிக்க >>இ -பைக் உற்பத்தி டிசம்பரில் தொடங்கப்படும் - தங்கம் தென்னரசு
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மின்சா...
மேலும் படிக்க >>அரசு பஸ்ஸுக்கு மாலை அணிவித்து, மக்கள் ஆரத்தி
10 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கம்- மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பொதுமக்கள் கொண்டாடினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தின் வழியாக உள்ள வழித்...
மேலும் படிக்க >>ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பலி
ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்தன. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தை அடுத்த சிறிய கிராமம் சண்முகாபுரம். இங்கு சுமார் 100 குடும்பங...
மேலும் படிக்க >>