தமிழகம்
ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர்களுடன் மோடி 16–ந்தேதி ஆலோசனை
கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி 16-ந்தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலைக்கு எதிராக நாடு தீவிரமாக போராடிக்...
மேலும் படிக்க >>ஸ்டாலினிடம் 165 பக்க ‘நீட்’ பாதிப்பு அறிக்கை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் நேரில் கொடுத்தார்கள்
பெரும்பாலானோர் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர் என்று நீட் தோ்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித...
மேலும் படிக்க >>ரூ.250 கோடி டெண்டர்கள் ரத்து: சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி ரூபாய் 250 ரூபாய் மதிப்பிலான டெண்டரை ரத்து செய்துள்ளது. சென்னையை சீரமைக்கும் வகையில் சாலை மேம்பாடு செய்தல், பூங்காக்கள் மற்றும் மழைநீர் வடிகால் புனரமைப்பு செய்தல் போன...
மேலும் படிக்க >>புத்தக சேமிப்புக் கிடங்குகளை பார்வையிட்ட ஐ லியோனி
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவராக பொறுப்பேற்ற திண்டுக்கல் ஐ லியோனி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கீழ் இயங்கும் அடையாறு புத்தக சேமிப்பு...
மேலும் படிக்க >>இந்தியா என் வாழ்வில் பெரும் பங்கு. சுந்தர் பிச்சை
சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. உலகின் சக்தி வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். அண்மையில் கலிஃபோர்னியாவில் உள்ள தம்முடைய அலுவலகத்தில்...
மேலும் படிக்க >>ஜூலை 15இல் 100ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சங்கரய்யா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான என். சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள் ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ள தோழ...
மேலும் படிக்க >>மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறி : எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசால் மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “இந்த ஆண்ட...
மேலும் படிக்க >>ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு நடத்த தயார்
TET தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், அந்தத் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிர...
மேலும் படிக்க >>அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நெத்தியடி தீர்ப்பு" - முதலமைச்சர்
இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். இது ...
மேலும் படிக்க >>வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நடக் கோரி வழக்கு
தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் லோபோ, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னை - கன்னியாகுமரி தொழில் திட்ட ...
மேலும் படிக்க >>