இனிப்பு வழங்கி தற்கொலை செய்த மாணவி

by Staff / 11-05-2023 03:48:00pm
இனிப்பு வழங்கி தற்கொலை செய்த மாணவி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இனிப்பு வழங்கி கொண்டாடிய பிறகு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த செவ்வாய் கிழமை அன்று வெளியானது. குரூஹினிஷெட்டி காலனியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மனைவி ஸ்ரவாணி தேர்வில் 10க்கு 8.2 சதவீதம் பெற்றிருந்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட இந்த சிறுமி சற்று நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடித்த வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories