ஆச்சாியம்
நாக்கால் 164 அடி நீள தேசியக்கொடி வரைந்து சாதனை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் திருத்தங்கல்லைச் சார்ந்தவர் மாணவர் பிரவீன்.கோவையில் நான்காம் வருட என்ஜினிரிங் படிக்கிறார்.இவரது நாக்கு வழக்கமான மனிதர்களை இருப்பதை விட நீளமானது.இ...
மேலும் படிக்க >>பிரபலங்களின் பெயர்களை கூறி விருதுகளை அள்ளிய சிறுவன்
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்- நந்தினி தம்பதியின் மகன் தேஜஸ். 3 வயதான மகனின் தனித்திறனை கண்டு பெற்றோர் வியந்தனர். இதனையடுத்து மகன் தேஜஸின் தனித்திறனை மெருகேற்ற முனை...
மேலும் படிக்க >>உத்தரகாண்ட் மாநிலத்தில் பிடிப்பட்ட அரியவகை இரண்டு தலை நாகப்பாம்பு
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அரியவகை இரண்டு தலை நாகப்பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த பாம்பு அங்குள்ள விகாஸ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்கூட வளாகத்தில் இருக்கின்ற தகவல...
மேலும் படிக்க >>மனிதரைப் போலவே பற்கள் கொண்ட மீன்
அமெரிக்காவில் மனிதரைப்போலவே பற்கள் கொண்ட ஒரு மீன் கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜென்னட்டி பியர் என்பவர் தனதுமுகநூலில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை...
மேலும் படிக்க >>1330 திருக்குறள்களை ஒப்புவித்த 2 சிறுவர்களுக்குவிருது, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் செயலாக, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் இணைந்து நடத்திய விழாவில் ஆ.ஆபிர...
மேலும் படிக்க >>சூரியன், பூமி, சனி நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு
சூரியன், பூமி மற்றும் சனி மூன்றும் ஒன்றுக்கு ஒன்று நேர்க்கோட்டில் சந்திப்பது மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தாண்டு அந்த அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற உள்ளது,இந்த அபூர்வ ந...
மேலும் படிக்க >>உலகின் பழமையான விஸ்கி 1 கோடிக்கு ஏலம்
உலகின் மிகப் பழமையான 250 ஆண்டுகள் பழமையான விஸ்கி பாட்டில் 137,000 டாலர் (1 கோடி மற்றும் ரூபாய்) ஏலம் விடப்பட்டுள்ளது. விஸ்கி அசல் விலைக்கு ஆறு முறை வைக்கப்பட்டது. பழமையான விஸ்கி 1860 களில் பாட்டில...
மேலும் படிக்க >>மணக்கோலத்தில் சிலம்பம் சுற்றிய இளம்பெண்ணுக்கு கனிமொழி எம்பி வாழ்த்து
தூத்துக்குடி மாவட்டம் நடுக்கூடுடன்காடு கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் நிஷா. பி.காம். பட்டதாரியான இவருக்கும், தேமாங்குளத்தை சேர்ந்த ராஜகுமாருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. ப...
மேலும் படிக்க >>கண்களை கட்டிக்கொண்டு யோகா செய்து நெல்லை சிறுமி சாதனை
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பிரிஷா , 11 வயதாகும் இவர் கேடிசி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இதுவரை யோகாவில் 41 சாதனைகள் புரிந்துள்ள...
மேலும் படிக்க >>3000 முத்தங்களால் தமிழக முதல்வரின் படத்தை வரைந்தகல்லூரி மாணவர்!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் நரசிம்மன். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி ஆர்கிடெக்சர் படித்த...
மேலும் படிக்க >>