திருச்செந்தூர் முருகன் கோயில்நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படும்
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றும், நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிப்பு.புத்தாண்டை முன்னிட்டு முருகன் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.
Tags :