புதருக்குள் வீசப்பட்ட குழந்தை மீட்பு

by Staff / 28-11-2022 03:58:04pm
புதருக்குள் வீசப்பட்ட குழந்தை மீட்பு

கர்நாடக மாநிலம் கதக் நகரில், புதருக்குள் கிடந்த அட்டைப் பெட்டியில் இருந்து பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை ஒன்று மீட்கபட்டது. அந்த குழந்தையை இன்று அரசு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினர், அதன் பெற்றோர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via