குளத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

by Editor / 31-12-2021 06:02:57pm
குளத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

 வீரவநல்லூர் பெரியகுளத்தில் உயர்அழுத்த மின்கம்பி அறுந்து குளத்திற்குள் கிடந்தது. இன்று காலை 5மணியளவில்  கூலிதொழிலாளி சைலப்பன் என்பவர் குளத்தில் இறங்கியுள்ளார் மின்சாரம் அவர் உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு  வீரவநல்லூர்  SDPI கட்சியினர் விரைந்து சென்று அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர். பொதுமக்களுடன் SDPI கட்சி புறநகர் மாவட்டதலைவர் பீர்மஸ்தான் மற்றும்   வீரவநல்லூர்  நகர நிர்வாகிகள் வீரவநல்லூர் பைபாஸ் சாலையில் மின்வாரிய அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர் உயிரந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடாக 50 லட்ச ரூபாய் வழங்க வலியுறுத்தி மறியல் நடைபெற்றது.
 

 

Tags :

Share via