ஒரே பைக்கில் அதிவேகமாக சென்ற பதினோராம் வகுப்பு படிக்கும் மூன்று பள்ளி மாணவர்கள் மரத்தில் மோதி உயிரிழப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரே பைக்கில் அதிவேகமாக சென்ற 11ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ளா மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்
ஓட்டுநர் உரிமம் பெறாத 16 வயதே ஆன வெனிஸ் டைப்பிங் அந்த மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓட்டிச் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தபடுகிறது
Tags :