பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

by Editor / 22-01-2022 04:49:38pm
பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல்  நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக தொற்று மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக பரோலில் வெளியே வந்தார்.கடந்த மே மாதம் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.முன்னாள்  பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும்  பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு ஆணை .

 

Tags : Parole has been extended for another 30 days.

Share via