தமிழக மீனவர் படகுகளை ஏலம் விட இலங்கை முடிவு

தமிழக மீனவர்களிடமிருந்து படகுகளை பறிமுதல் செய்து வரும் இலங்கை கடற்படை ,இதுவரை
மீனவர்களிடமிருந்து கைப்பற்றிய 105 படகுகளை ஏலம் விடப்போவதாகத் தகவல்.தமிழக மீனவர்கள்
மீன் பிடிக்க செல்லும் பொழுது அத்துமீறி தம் எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாக கூறி படகுகளை க்
கைப்பற்றி மீனவர்களை கைது செய்வர்.அந்த வகையில் மீனவர்களிடமிருந்து கைப்பற்றிய படகுகளை
பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஏலம் விடப்போவதாக தகவல்.
Tags :